Sunday, March 28, 2010

பெண் - நீ ஒரு மாய இன்பம் !

இறைவன் படைப்பில் மிகவும் அழகான விஷயம் பெண் ! மிகவும் ஆபத்தான விஷயம் பெண் ! மிகவும் குழப்பமான விஷயம் பெண் ! மிகவும் கஷ்டமான விஷயம் பெண் ! மிகவும் சுவாரஸ்யமான விஷயம் பெண் ! அதனால் தான் எல்லா ஆண்களும் ஒரு குறிப்பிட்ட வயது பருவத்தில் பெண்களிடம் விழுந்து விடுகிறோம். யாரும் இதில் தப்பியதில்லை.

அழகான பெண்களை பார்க்கும் போது, இவளுக்காக எதையும் பண்ணலாம் என்று தோணும். அதே பெண்களை வேறு சில சமயம் பார்க்கும் பொது, கருமம் இவளுக்காகவா அலைந்தோம் என்று தோணும். அதுவும் அந்த பெண் வேறு ஒரு ஆணுடன் சிரித்து பேசினால் இந்த வெறுப்பு சற்றே அதிகமாக இருக்கும். இது ஒரு மாய உலகம். இந்த வயதில் இப்படி தான் இருக்கும் போல... ஆனால் ஆண்டவனின் படைப்பின் விந்தை தான் இது. இது முழுதும் உடல் சார்ந்த விஷயம் அல்ல... அதே நேரம் முழுதும் மனம் சார்ந்த விஷயமும் அல்ல. சில சமயம் உடல் சொல்வதை மனம் கேட்பதில்லை , பல சமயங்களில் மனம் சொல்வதை உடல் கேட்பதில்லை. மிகவும் கடினமான விஷயம் இவற்றை தாண்டி வருவது !

யுவதிகளுக்கும் இதே மாயா இருக்கும் என்று நினைக்கிறேன் ! உடலும் மனமும் மானுடம் தானே ! இதில் ஆண் என்ன பெண் என்ன ! நான் மேல் சொன்ன விஷயங்களும் காதலும், காமமும் மிக நெருங்கிய தொடர்புடையவை ! காமம் இல்லாத காதல் இல்லை ! இவை இரண்டு பற்றி பேச நிறைய இருப்பதால் தனி பதிவாக இடுகிறேன் !

இன்பமான குழப்பத்துடன்,
பெருமாள்.

2 comments:

  1. There's no life without girls... so don't analyze her, understand and listen to her...

    ReplyDelete
  2. Yeah... But the analysis on girl makes me wonder about a lot ! It is quite interesting as well as challenging too :-)

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.