சென்னை மாநகரின் ஒரு அடுக்கு மாடி குடி இருப்பின் ( எங்கள் குடி இருப்பு தான்) அறிவிப்பு பலகை இல் கீழ் கண்ட செய்தி -
" We are happy to inform that upon our communications made to the flat owners, two flat owners had taken necessary steps to vacate the bachelors stayed in their falts. We expect a postive response from other 4 flat owners also."
தனிக்கட்டை யாக ... நல்ல சாப்பாடு இல்லாமல் .... காய்ச்சல் , தலை வலிக்கு கூட மருந்திட யாரும் இல்லாமல் ... பிழைப்புக்காக எங்கிருந்தோ சென்னை வந்து வாழும் எங்களுக்கு இது தான் நிலைமை. என்ன தான் கோபமோ எங்கள் மேல் இவர்களுக்கு.. ஏதோ தெரு நாய்களை துரத்துவது போல் துரத்துகிறார்கள். எந்த வித காரணமும் இல்லாமல் நாங்கள் bachelors என்கிற ஒரே காரணத்தால் எங்களை வெறுத்து துரத்துகின்ற இதுவும் ஒரு தீண்டாமை தானே? யாரிடம் சொல்வது நாங்கள்?
எங்கள் flat owner இன்று வரை எங்கள் பக்கம். அவர் எங்கள் மேல் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு கோடானு கோடி நன்றி !
மீண்டும் வருத்ததுடன்,
பெருமாள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.